கொத்தனார்விளையில் ஆரம்பசுகாதார நிலையம் திறப்பு….

குளச்சல் அடுத்த கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட கொத்தனார் விளை ஊரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்பசுகாதார நிலையம் கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர் சிங் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப்,டாக்டர் பாரத்,வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ராமகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர் ஜெகன், BJP பிரமுகர் பிரமோத் சுகாதார செவிலியர் ஜீவா செலின் கல்லுக்கூட்டம் பேரூர் உறுப்பினர்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்து இளஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கொத்தனார்விளையில் ஆரம்பசுகாதார நிலையம் திறப்பு….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட