சங்கு குளிக்கச் சென்ற இளைஞர் மூச்சு திணறி இறப்பு – மரைன் போலீஸ் விசாரணைஃஃஃ

தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து கடலுக்கு சங்கு குளிக்கச் சென்றார் அப்போது நடுக்கடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவ நாயர் காலணியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் கெவிஸ்டன் (21) சங்கு குளி தொழிலாளி இவர் நேற்று வழக்கம்போல் சங்கு குளிப்பதற்க்காக கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் திடீரென அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சக மீனவர்கள் உடனே மீட்டு படகை கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கெவிஸ்டன்னை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து பல மணிநேரம் ஆகிறது என்று கூறினர். இதையடுத்து இறந்த கெவிஸ்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட மரைன் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சங்கு குளிக்கச் சென்ற இளைஞர் மூச்சு திணறி இறப்பு – மரைன் போலீஸ் விசாரணைஃஃஃ

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட