சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது….

சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் J1 சைதாப்பேட்டை ஆர் 6 – குமரன் நகர் காவல் சிறார் மன்றம் இனணந்து சிலம்பம் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டிக்கு ஆசான்.ப.குமார் தலைமை வசித்தார், முன்னிலை ஓவியர் லதாமணி, S.கிறிஸ்டின் ஜெயசில் உதவி ஆணையாளர், P.பொன்ராஜ் ஆர் 6. காவல் ஆய்வாளர், இ.சிவகுமார் J1 காவல் ஆய்வாளர், மாநில நூலகத்துறை தலைவர் எம்.ராஜேஷ்குமார் மாவட்ட நூலகத்துறை பொதுசெயலாளர் கே.தீனதயாளன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் 500 க்கு மேல் மாணவ மாணவிகள் இப் போட்டியை கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி