தமிழ் வளர்த்த கக்கன் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பேத்திகளின் வெற்றியின் ரசசியம்….

இதில் ஒருவர் கக்கனின் பேத்தி. இன்னொருவர் காமராஜரின் பேத்தி. ஆம். கக்கனின் பேத்தி ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. ராஜேஸ்வரி IPS. அருகில் நிற்கும் மயூரி காமராஜரின் பேத்தி. தொழில் அதிபர். சமூக சேவகர் மற்றும் முன்னாள் காவல்துறை அமைச்சர் கக்கனும் மற்றும் பெருந்தலைவர் காமராஜரும் புன்னகைக்கிறார்கள்…

குறிப்பு இதில் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் இந்த இருவரும் அவரவர் சொந்த முயற்சியில் முன்னேறி உள்ளர்கள். ஏன் என்றால் காமராஜரும் கக்கனும் அரசியலில் இருந்தபோது எந்த சொத்தையும் தனது வாரிசுகளுக்காக சேர்த்து வைக்கவில்லை என்பது எல்லோருக்கும் அறிந்த விஷயமே.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தமிழ் வளர்த்த கக்கன் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பேத்திகளின் வெற்றியின் ரசசியம்….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட