பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பள்ளியின் சாா்பில் நடத்தப்படும் ‘‘தி சென்னை க்விஸ்‘‘ மாபெரும் வினாடி வினாப் போட்டியில் இன்று அரச முற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில்>
வெற்றி பெற்ற மற்ற கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியரையும் பாராட்டி மேயர் ஆா்.பிரியா இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைசெயலாளர் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி
மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை குறள்





