திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

திருக்குறள் அதிகாரம்-4
அறன் வலியுறுத்தல்
அறத்தின் இன்றியமையா மையை வலியுறுத்தல்

குறள் 31:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்னஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.


குறள் விளக்கம்: அறம் சிறப்பையும் செல்வந்தையும் தரும் ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறந்தைக் காட்டிலும் மிக்க ஆக்கம் தருவது எது? (வேறொன்றுமில்லை).


திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 19:17 “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறாள். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என்றும் சங்கீதம் 1129 “வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தாள். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

முதுபெரும் தமிழறிஞர், பத்திரிகை யாளர்களுகான பாராட்டுப்பெருவிழா

முதுபெரும் தமிழறிஞர், பத்திரிகை யாளர்களுகான பாராட்டுப்பெருவிழா தமிழ்நாடு பத்திரிகை ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

முதுபெரும் தமிழறிஞர், பத்திரிகை யாளர்களுகான பாராட்டுப்பெருவிழா

முதுபெரும் தமிழறிஞர், பத்திரிகை யாளர்களுகான பாராட்டுப்பெருவிழா தமிழ்நாடு பத்திரிகை ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின்