- அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல.
குறள் விளக்கம்: அறத்தால் வருவதே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும் மற்ற அறம் அல்லாத செயல்கள் அறத்திற்கு மாறான மறச்செயலோடு இணைந்து அபுகழற்ற வாழ்க்கையாக மாறும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 19:22 “நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை “என்றும், நீதிமொழிகள் 17:13 – நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் விட்டை விட்டுத் தீமை நீங்காது. என்றும். 2கொரிந்தியர் 99 “வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






