திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

இல்லறவியல் – 20 அதிகாரம்

திருக்குறள் அதிகாரம்-5

இல்வாழ்க்கை

மனைவியோடு கூடிவாழும் இல்லறச் சிறப்பைக் கூறுதல்

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

குறள் விளக்கம்: தறவிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தன்
திருமறை விளக்கம் அப்படியே திருமறையும் எபிரேயர் “அந்தியரை உபசரிக்க மறவாதிருங்கள் அதினாலே சிலர் அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு* எனவும், அப்போஸ்தலர் 246 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அனுதினமும் தரித்த இருந்து, வீடுகள் கோரும் அப்பம் பிட்டு மகிழ்ச்சி யோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள் என்றும்

திருமறை விளக்கம்:

இராஜாக்கள் அங்கே இருந்த கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ அவவை போஜனம் பண்ண வருத்திக் கேட்டுக் கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவாள் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.
வன்

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்