திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

இல்லறவியல் – 20 அதிகாரம்

திருக்குறள் அதிகாரம்-5

இல்வாழ்க்கை

மனைவியோடு கூடிவாழும் இல்லறச் சிறப்பைக் கூறுதல்

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

குறள் விளக்கம்: தறவிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தன்
திருமறை விளக்கம் அப்படியே திருமறையும் எபிரேயர் “அந்தியரை உபசரிக்க மறவாதிருங்கள் அதினாலே சிலர் அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு* எனவும், அப்போஸ்தலர் 246 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அனுதினமும் தரித்த இருந்து, வீடுகள் கோரும் அப்பம் பிட்டு மகிழ்ச்சி யோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள் என்றும்

திருமறை விளக்கம்:

இராஜாக்கள் அங்கே இருந்த கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ அவவை போஜனம் பண்ண வருத்திக் கேட்டுக் கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவாள் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.
வன்

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கௌரவித்தார்; ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கௌரவித்தார்; ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று