திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

    குறள் விளக்கம் : தென்புலத்தார் தெய்வம், விருந்தினர் சுற்றத்தார், தான் எனம் ஐவகை இடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமை ஆகும்.

    திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் ஆதியாகமம் 21:8பிள்ளை வளர்ந்து, பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்யப்பண்ணினான்” என்றும், எபிரேயர் 13:2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினால் சிலர் அறியாமல், தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு” எனவும், யோபு 1:4 “அவன் குமாரர், அவனவன் தன் தன் நாளிலே தன் தன் வீட்டில் விருந்து செய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்” என்றும்.மத்தேயு 14:16 ” இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை. நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்” என்றும். யோவான் 4:32 நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத போஜனம் எனக்கு உண்டு என்றும் திருக்குறளும் திருமறையும் ஐம்புலத்து மக்களிடத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

    மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

    வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

    வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

    மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

    வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

    வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்