குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கௌரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், மீனா ஆகியோருடன் இணைந்து சின்னத்திரை புகழ் நகைச்சுவை பழநி, பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினி ஆகியோரை சந்தித்து கலைத்துறையை பற்றியும், குறும்படம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




