மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக இருதயம் வல்லரசு முதல்வருக்கு கோரிக்கை

இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு கிறித்தவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.மைனாரிட்டி திமுக என்று அம்மையார் ஜெயலலிதா அடிக்கடி சொல்வார்கள் அதாவது கிறித்தவர்களால் தான் திமுக வெற்றி பெற்று வருகிறது என்பது தான் இதன் பொருளாகும் இந்த செய்தியை திமுக தலைவர்களும் சொல்வது உண்டு அப்படிப்பட்ட திமுக கிறித்தவர்களுக்கு சமூகநீதியை மறுப்பது திராவிட மாடலா என்று மக்கள் மேம்பாட்டு கழகம் கேள்வி எழுப்புகிறது.கலைஞர் ஆட்சியில் 69% இட ஒதுக்கீட்டை வழங்கிய போதும் கூட கிறித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் பயணடைய வில்லை குறிப்பாக தலித் கிறித்தவர்களும்,வன்னிய கிறித்தவர்களும் பயணடைய வில்லை இனிமேலாவது தமிழக அரசு கிறித்தவர்களுக்கு உரிய அளவிலான இட ஒதுக்கீட்டை திமுக அரசு வழங்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்கள் இல்லாத நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டப்படி இல்லாத நிலையில் மக்கள் மேம்பாட்டு கழகம் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது ஏனென்றால் MP – MLA சீட்டில் இட ஒதுக்கீட்டை கொடுங்கள் மற்ற இட ஒதுக்கீட்டை கிறித்தவர்களே பார்த்து கொள்வார்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் சரியான முடிவை அறிவிக்குமென்று கிறித்தவர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.எனவே திமுக 3.5% இட ஒதுக்கீட்டை உயர்த்தி
5% மாக அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசாங்கம் 2021 ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பிறகு கிறித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய 6.1% இட ஒதுக்கீட்டை தருவதற்கு மறுப்பது சமூக அநீதியாகும்

2021 டிசம்பர் மாதம் RTI மூலம் அரசாங்கத்திடம் கேட்டு பெறப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் சதவீதம் (%) பின்வருமாறு

இந்து மக்கள்தொகை – 87.5%,கிறிஸ்தவ மக்கள்தொகை – 6.1%,இஸ்லாமிய மக்கள் தொகை – 5.8%,ஜெயின் – 0.2%
,மற்ற மதங்கள் – 0.4 மக்கள் மேம்பாட்டு கழகம் தமிழக அரசை பாராட்டுகிறது உலகளவில் சமூகநீதி கொள்கையை கடைபிடிக்கும்.திராவிட மாடல் அரசு கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வில்லை என்றால் வேறு யாராலும் செய்ய முடியாது இதை வலுவாக எடுத்து சொல்லி செய்ய வேண்டிய கிறித்தவ மத தலைமை ஏனோ வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய அரசிடமும் சரி அல்லது மாநில அரசிடமும் சரி கிறித்தவர்களின் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் எந்த ஒரு கிறித்தவ சபைகளின் தலைமையும் இறை மக்களுக்காக பேசுவது இல்லை இதுவரையில் திருச்சபைகள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் இனியும் இறை மக்களை இது போன்ற இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஏமாற்ற முடியாது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் பெருவாரியான அரசியல் கட்சிகள் கிறித்தவர்களுக்காக பேசினால் இந்து வாக்குகளை பெற முடியாது என்று தயங்குகிறார்கள் கிறித்தவ மத தலைமையும் அரசியலில் தலையிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்பதால் மக்கள் மேம்பாட்டு கழகம்
கிறித்தவம் காப்போம் மாநாட்டின் மூலம் மத்திய மாநில அரசு கவனத்திற்கு இருதயம் வல்லரசு கோரிக்கை
வைத்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக இருதயம் வல்லரசு முதல்வருக்கு கோரிக்கை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65