“மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை அரசியலமைப்பு தோல்விக்கு”: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி:
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ பகீர் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன்சிங் உள்ளார். இங்குக் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே கடும் மோதல் உள்ளது. இதில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மைத்தேயி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான வன்முறை அங்கே ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடூரம் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவத்தைப் பார்த்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் இதுபோன்ற செயல்களை நம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

“மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை அரசியலமைப்பு தோல்விக்கு”: உச்ச நீதிமன்றம் கருத்து

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்