மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழச்சி தங்கபாண்டியன் MP பார்வையிட்டார்…..!

மாம்பலம் தாசில்தார் அலுவலகம் அருகில் மழைநீர் வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக #100HP மோட்டரை பொருத்தியதை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி_தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AMV.பிரபாகர்ராஜா, 138வது வார்டு கவுன்சிலர் கே_கண்ணன் பார்வையிட்டார்கள். உடன் CORP AE சரவணன் மாவட்ட துணை செயலாளர் #வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர்கள் #சோ_செந்தில்குமார், #ஆர்_சசிகுமார், #ஆர்_ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழச்சி தங்கபாண்டியன் MP பார்வையிட்டார்…..!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி