பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வாா்டு 60க்குபட்ட அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, கூடுதல் மாநகர நல அலுவலா் டாக்டா். லட்சுமி, மாமன்ற உறுப்பினர் இசட்.ஆசாத் உள்பட பலா் கலந்துக்கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






