தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் செங்கல்பட்டு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளிகளுக்காக முதன் முதலாக மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






