மாவட்ட ஆட்சியாளர்கள் கவனத்திற்கு..

சம்பிரதாயத்திற்காக நடக்கும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு பெறும் கூட்டங்கள் தேவையா ?

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்களை பெரும் நிகழ்வு நடந்து வருகிறது. ஆனால் மனுக்களைபெற்று நடவடிக்கை எடுக்க வேண்டி,சம்பந்தப்பட்ட கீழ்மட்ட துறை ரீதியான அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தொடர் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்கிறார். ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியரால் பெறப்பட்ட பெரும்பாலான மனுக்களுக்கு
தீர்வோ நடவடிக்கையோ கிடைக்காமல் மீண்டும் மீண்டும் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை சுற்றியே பாதிக்கப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் இந்த பரிதாபத்தை உணர்ந்த இந்த பாவத்தை ஊதியமாக பணமாக மாற்றத் தெரிந்த புரோக்கர்களும் சில போலி அரசியல்வாதிகளும் உங்களுக்கு உடனடி தீர்வு வேண்டுமானால் இவ்வளவு பணம் கொடுத்தால் நான் ஆபீஸ்ரிடம் பேசுகிறேன் பலன் கிடைக்கும் என்று பசப்பு வார்த்தைகள் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி செல்கின்றனர் .

ஆனால் சில சமயங்களில் இந்த பாவப்பட்ட ஜனங்களிடம் இருந்து பெறப்படும் அந்த பணம் துறை ரீதியான அலுவலர்களின் பாக்கெட்டுகளுக்கு செல்லும் பொழுது கேட்ட வேலையும் நடந்துவிடுகிறது.

இப்படிப்பட்ட அவலமான கேவலமான ஒரு நடைமுறையை கீழ் மட்டத்தில் நடப்பதை மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்புவோம் என்று யாராவது சொன்னால் “நீ ஒன்றும் எங்களை புடுங்க முடியாது கலெக்டரே எங்களை ஒன்றும் செய்ய முடியாது, எங்களைப் பாதுகாப்பதற்கு அரசு அலுவலர்கள் ,ஊழியர்கள் சங்கம் இருக்கிறது .நீ ஒன்றும் செய்ய முடியாது போ என்று அலட்சியமான பதிலே அலுவலர்களிடம் இருந்து பெறப்படுகிறது

இதனால் நொந்து போன, வெந்து போன பொதுமக்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் பரிதவிக்கும் நிலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது,

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

மாவட்ட ஆட்சியாளர்கள் கவனத்திற்கு..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத