புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையார் திருத்தலம் நடைபெரும் இறைவனை முதல்முதலில் பெறயிருக்கின்ற எம்.சிபியாஷ் மற்றும் எம்.அபியாஷ் ஆகிய உங்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மூதாதயர்களின் பூரண ஆசிர்வாதமும் பெற்றோர்கள் ஆசிர்வாதமும் பெற்று விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக வருக என மகிழ்ச்சியோடு வறவேற்கும் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பாக வறவேற்கிறேன்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





