முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை : தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்ற நாளன்று அறிவித்தபடி வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் சிஎம்டிஏ வில் திட்ட அனுமதி, பணி நிறைவு சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளில் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது. ஒவ்வொரு நாளும் கோப்புகளின் நிலையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கோப்புக்கள் தாமதமாவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





