ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் “தீபாவளி கொண்டாட்டம்”

“தீபாவளி கொண்டாட்டம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, இயக்குனரும், நடிகையுமான மோகன ப்ரியா, ஸ்வேதா, சித்ரா, பத்ரகாளி ஆகியோர் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக அரசியல் பிரமுகரும், நடிகருமான வி.பி.ஆர்.செல்வகுமார், நடிகர் சின்ன சாமி, இயக்குனர் புயல் பாஸ்கர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். விழாவில் நடிகர் அழகப்பன், செந்தில் ராஜன், திருச்சி சாய் பிரகாஷ், முருகன், எழுத்தாளர் விவேக், நடிகை சுகந்தி, அங்கிதா, ப்ரியா, லெட்சுமி, ஜி.வனிதா, ஜி.வி.சன்மதி, தியானா, ஆத்தா பஞ்சவர்ணம், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் “தீபாவளி கொண்டாட்டம்”

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட