ஜெய்ப்பூர் :
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து திடீர் என ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் பற்றி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






