ஜெய்ப்பூர் :
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து திடீர் என ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் பற்றி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






