ராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, பக்கத்து வீட்டின் கிணற்றில் சடலமாகக் கண்டெடுப்பு
*அதிர்ச்சி சம்பவம்*
📍. ராமநாதபுரம்: பசும்பொன் நகர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமான நிலையில், பக்கத்து வீட்டின் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு
கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் தீவிர விசாரணை







