நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை இன்று சென்னையில் அவரது இல்லத்தில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





