விலைவாசி உயர்வை கண்டித்து முன்னாள் அதிமுக அமைச்சர் T.K.M.சின்னைய்யா போராட்டம்…

சென்னை தாம்பரம் பாரதியார் திடல் சண்முகம் சாலை மார்க்கெட் ரோட்டில் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட கழகங்களின் சார்பாக விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாத திமுக அரசின் மெத்தன போக்கை கண்டித்து தாம்பரத்தில் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தாம்பரம் T.K.M.சின்னைய்யா, முன்னாள் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், ராஜப்பா மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முன்னாள் பல்லவபுர நகர மன்ற து தலைவர் ஜெய் (எ) D.ஜெயபிரகாஷ் முன்னாள் அரசு வழக்கறிஞர் திருநீர்மலை பகுதி செயலாளர் சுபாஷ், சதிஷ் 16 வது வார்டு பகுதி செயலாளர், ஏ.பிரகாஷ் 15 வது வார்டு இரா.நீலமேகம் திருநீர்மலை மீணாட்சியம்மன் நகர், சா ஜோசப் திருநீர்மலை, லோகரஷ்சகன் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

விலைவாசி உயர்வை கண்டித்து முன்னாள் அதிமுக அமைச்சர் T.K.M.சின்னைய்யா போராட்டம்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட