விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகை

இன்று (24.03.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகையில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் க. கற்பகம்,(இணை ஆணையாளர் (கல்வி)), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு வட்டார துணை ஆணையாளர்), மாவட்ட தேர்தல் அலுவலர் (தேர்தல்), உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகை

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,