வேஷ்டியை அணிந்து ஆபாச நடனம்: சல்மான் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை:
சல்மான் கான் நடிப்பில் பர்ஹாத் சம்ஜி இயக்கிய படம் கிஸீ கா பாய் கிஸீ கி ஜான். ஈத் பெருநாள் வெளியீடாக ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் வேஷ்டி அணிந்து ஆபாசமான நடன் அசைவுகளுடன் பெற்றுள்ளதாக பாஜக தலைவரும், ஓய்வுபெற்ற தேசிய கிரிக்கெட் வீரருமான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.
‘யெண்டம்மா’ பாடல் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாகவும், அந்த பாடலில் தென்னிந்திய பாரம்பரிய வேஷ்டியை லுங்கியாக சித்தரிப்பதாகவும் சிவராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர்களான வெங்கடேஷ் டகுபதி மற்றும் ராம் சரண் ஆகியோரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளனர்.
பூஜா ஹெக்டே வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஷெஹ்னாஸ் கில், பாலக் திவாரி, ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, அப்து ரோசிக் மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர். இம்மாதம் வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பேக் டு பேக் அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
படத்தில் இருந்து நயோ லக்டா, பில்லி பில்லி, சீ ரஹே தி ஹம் மற்றும் பதுகம்மா ஆகிய நான்கு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

வேஷ்டியை அணிந்து ஆபாச நடனம்: சல்மான் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்