சென்னை:
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார் சாலையில் நின்றிருந்த தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 6 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 2 பேர் தப்பிய நிலையில் பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





