அம்பேத்கருக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலகண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் துணை மேயர் காமராஜ், தாம்பரம் மாநகர துணை செயலாளர் பொன்.சதாசிவம், தாம்பரம் நகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

அம்பேத்கருக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் மரியாதை

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்