இந்திய தேர்தல்!இந்தியர் விடுதலை!

இந்திய தேர்தல்!
இந்தியர் விடுதலை!
2024
இந்தியரைத் தேர்வுசெய்! இந்தியரை ஆளவை!
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை உறுதிசெய்!
சாதி, மதம், மொழி கடந்த இந்தியா என் பெருமை!
என் மாநிலம்! என் மொழி! என் உரிமை! நானும் விற்பனைக்கல்ல!
எனது ஓட்டும் விற்பனைக்கல்ல!
முழக்கம்: வாக்களிப்பேன்!வாக்களிப்பேன்!

  1. இளையதலைமுறையை அழிவிலிருந்து காத்திட!
  2. என் சகோதரிகளை பாலியல் கொடுமை களிலிருந்து பாதுகாக்க!
  3. மாநில மொழி, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்க!
  4. சாதி, மத, மொழி கசப்பை தூண்டுவது தடுத்திட!
  5. மாநில நிலம், தண்ணீர், விவசாயம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உரிமை நிலைநாட்ட!
  6. மாநிலம் பிரிக்கப்படுவதையும், மாநில நிலவளம் விற்கப்படுவதையும் தடை செய்திட!
  7. கார்ப்பரேட்களுக்கு கடன் தள்ளுபடி ரத்து செய்து, ஏழை மாணவர் கல்விக்கடன், ஏழை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய!
  8. இந்தியரின் பணத்தை அரசு வங்கிகள் மூலம் சூறையாடிய அனைத்து நிறுவனங்களையும் அரசுடைமை யாக்கிட
  9. மாநில கடலோர எல்லை பாதுகாப்பு அந்தந்த மாநில மொழி இராணுவ அதிகாரிகள் வீரர் கைகளில் கொடுக்கப்பட
  10. ஒன்றிய அரசு உயர்பதவி முதல் சிறுபதவிவரை 90% அந்தந்த மாநில மொழி மக்களுக்கே அளித்திட
  11. இட ஒதுக்கீடு 100% அந்தந்த மாநில மண்ணின் மைந்தர்களுக்கே உறுதி செய்திட
  12. பிறப்பால் எல்லா இந்தியரும் சமம் என்பதை உறுதி செய்ய!
  13. எல்லாமதத்தினரும், அவர்களின் வழிபாடு களும் மதிக்கப்பட
  14. மாநில வரிப் பங்கீடு அந்தந்த மாநில மக்களின் உழைப்பு என உறுதிபடுத்தி திரும்ப பெற்றிட
  15. அனைத்து சமூகத்தினருக்கும் சம நீதியை உறுதிசெய்ய!
  16. ஒன்றே குலம்! ஒருவரே இறைவன்! என நிலைநாட்டி சமூக நல்லிணக்க த்தை வளர்க்க!
  17. அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகராக்கி வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட!
  18. கோயில் நிலங்கள், பழம் பெரும் கோயில்கள் கொள்ளையரிடமிருந்து பாதுகாக்கப்பட
  19. தொல்லியல் துறை அந்தந்த மாநில கட்டுப்பாட்டில் இயங்கிட!
  20. இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு உலகளவில் இந்தியர் தலைநிமிர!
  21. மாநிலங்களின் வெளியுறவு கொள்கை மாநில மக்களின் மேம்பாட்டு உரிமை என உறுதி செய்ய!
  22. அரசு பொது சொத்துக்களை சுயலாபத்திற்காக பயன்படுத்திய தலைவர்களின் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட!
  23. சிவ நெறியைப் பின்பற்றி மனித நேயத்தை உறுதிசெய்ய!
  24. நமது ஜனாதிபதி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற!
  25. இந்தியர் 1000 ஆண்டுகள் அடிமைபடுவதைத் தடுத்திட!
    வாக்களிப்போம்! வாக்களிப்போம்!
    பொது நலன்கருதி வெளியிடுவோர்
    திருக்குறள் உண்மை உரை பேரவை, சென்னை.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

இந்திய தேர்தல்!இந்தியர் விடுதலை!

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்