அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேச்சு

சென்னை:
சென்னை பெரியர் திடலில் ஆர்.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய தலைவருமான ராமதாஸ் அத்வாலே மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசுகையில், அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க யாராலும் முடியாது. என்று கூறிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, பா.ஜ.க. கூட்டனியில் அமைச்சர் நான். அந்த கட்சியின் கொள்கை வேறு. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) கொள்கை வேறு.
நான் மஹாராஸ்டிராவில் சட்டமன்றத்தில் எஸ்.டி. மக்களை உறுப்பினராக்கியது போல் தமிழகத்தில் அப்படி செய்ய வேண்டும் என்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார். மக்கள் பொருளாதாரத்தில் வளரவேண்டும். என் துறை சார்ந்த விசயமாக தொழில் கடன் பெறுங்கள். கன்னியாகுமரி கடலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்க தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.
திருமாவளவன் எம்பி பேசுகையில், தலித் என்ற சொல்லுக்கு சாதி, மதம், மொழி கிடையாது. சாதிய அதிகார வர்க்கத்தால் புறக்கனிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு போராடும் மக்கள் அனைவரும் தலித்துகள். மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே உருவாக்கிய முதல் தலித் பேத்தர் ஆப் இந்தியா என்ற அமைப்பை 1988ம் ஆண்டு தமிழகத்தில் மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அண்ணல் அம்பேத்கர் மனைவி சபித்த அறிமுகம் செய்து அந்த அமைப்பின் மாநில தலைவராக மலைச்சாமிநியமனம் செய்து அறிவித்தார் அவர் மறைவுக்குபின் தமிகத்தில் அந்த அமைப்பை நான் வழி நடத்த நேரிட்டது. அதுதான் இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றார் திருமாவளவன்.
சாதனை குழந்தைக்கு பரிசு
அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை பேத்தி நாடஷாஹேரியட் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து 1.52 நிமிடத்தில் அந்தந்த நாடுகளின் பெயரை சொல்லி உலக சாதனை பெற்றார். அவரை பாராட்டி மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, திருமாவளவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

அரசியல் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேச்சு

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை