அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சேவை தொடக்கம்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து தாய்மார்களுக்கு தாய் சேய் நலப் பரிசுப் பெட்டகங்களை வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.சி.சிவசஙகர், ப.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி சிதம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், மருத்தவக் கல்வி இயக்குனர் ரா.சாந்தி மலர், அரியலூர், சட்டமன் றஉறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சேவை தொடக்கம்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு