சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவாணர் நூலகத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் மாநில தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையரகத்தில் ஆணையர் புனித பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் இதழை வழங்கியபோது எடுத்தபடம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






