செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் ரோஸ் கார்டன் ஆகியவை இணைந்து ஆலவிருட்சம் முதியோர் இல்லம் சார்பாக சென்னை புழுதிவாக்கம் அன்னை தெரசா நகரில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





