அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இந்திய உணவுக் கழகம் கோதுமை, அரிசியை விற்பனை செய்ய முடிவு !

இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில் வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) கீழ் நியாயமான சராசரி தரம், குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழும், வர்த்தகர்களுக்கான கோதுமை, அரிசி ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட மொத்த கொள்முதல் செய்வோர், வர்த்தகர்கள், கோதுமை, அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்திய உணவுக் கழகமானது வாராந்திர திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) மின் ஏல முறையில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட இருப்பு விலையில் நடத்துகிறது. கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய சந்தை விலை முறையே கிலோவுக்கு ரூ.44 மற்றும் ரூ.52 ஆகும். சந்தையில் விலையை உறுதிப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி எஃப்.சி.ஐ அரிசி மற்றும் கோதுமையை வழங்குகிறது. தமிழக மண்டலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை, அரிசி விற்பனைக்கு மின் ஏல முறையில் டெண்டர் விடப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற 8 வருவாய் மாவட்டங்கள் தஞ்சாவூர் எஃப்.சி.ஐ, கோட்ட அலுவலகத்தில் உள்ளடங்கியுள்ளன. செம்பனார்கோவில், மத்திய கிடங்கு நிறுவனம் திருச்சி, மத்திய கிடங்கு நிறுவனம் தஞ்சாவூர், தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் திருச்சி மற்றும் தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் புதுக்கோட்டை ஆகிய 5 எஃப்.எஸ்.டி பணிமனைகளும் இதில் வருகின்றன. 27.10.2023 தேதியிட்ட டெண்டருக்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் மற்றும் கோதுமையை நியாயமான சராசரி தரத்திலும் வழங்கப்படுகின்றன. இதில் தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் 300 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து ஒரு டெப்போவுக்கு ஒரு நபருக்கு 10 மெட்ரிக் டன் முதல் 100 மெட்ரிக் டன் வரை கோதுமையை வாங்க விரும்பும் சிறு (தனியார்) வணிகர்கள் குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் கோதுமைக்கு கிலோவுக்கு ரூ.21.25 என்ற விகிதத்தில் மின் ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக கொள்முதல் செய்வோர், வர்த்தகர்களை பணியமர்த்தும் செயல்முறை, வாராந்திர மின்-ஏலங்கள், எம்.டி.எஃப், டிப்போ வாரியாக வழங்கப்படும் அளவு மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிய, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் www.fci.gov.in அல்லது http://www.valuejunction.in/fci ஆகிய இணையதளங்களை காணலாம்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

இந்திய உணவுக் கழகம் கோதுமை, அரிசியை விற்பனை செய்ய முடிவு !

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்