இந்திய ரூபாயை பொது நாணயமாக அறிவிக்க இலங்கை அதிபர் நடவடிக்கை…

இலங்கையில், இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியால் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனால், இலங்கைக்கு உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார உதவி போன்ற பல்வேறு முக்கிய உதவிகளை இந்தியா செய்து வருகிறது. மேலும், தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில், இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனை, அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்றும் இலங்கை நம்புகிறது.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

இந்திய ரூபாயை பொது நாணயமாக அறிவிக்க இலங்கை அதிபர் நடவடிக்கை…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்