அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தனர்

இந்திய வருவாய் பணியின் (வருமான வரி) பயிற்சி அதிகாரிகள் (79-வது தொகுப்பு) இன்று  குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், அவர்களை  நாட்டின் நிதி வலிமையின் பாதுகாவலர்கள் என்று வர்ணித்தார்.  நாட்டில் வளர்ச்சி நடவடிக்கைகள், வரிகள் மூலம் உருவாகும் வருவாயால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தினார். வரி ஏய்ப்பு இல்லாததை உறுதி செய்யும் அதே வேளையில், வரி செலுத்துவோர் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத வருமானங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், நேர்மையான மற்றும் சட்டப்பூர்வமான வருவாய் பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.வரி நிர்வாகம் மற்றும் பணம் செலுத்துதல்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சில தனிநபர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்காக அமைப்புமுறையைக் கையாள முயற்சிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்களைக் கண்டறிந்து, உரிய வரிகள் செலுத்தப்படுவதை உறுதி செய்வது வரி அதிகாரிகளின் கடமை என்று அவர் கூறினார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகள், உலகமயமாக்கப்பட்ட நிறுவனங்கள், கிரிப்டோ கரன்சிகள் மற்றும் எல்லை தாண்டிய நிதி கட்டமைப்புகள் போன்ற சிக்கலான பிரச்சினைகளை வருவாய் பணி அதிகாரிகள் அதிகளவில் கையாள்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் பயிற்சி பெறுபவர்கள் அரசின் திறன் மேம்பாட்டு தளமான ஐ காட் (iGOT)-ஐ முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய சக்தியாக வருவாய் பணி அதிகாரிகள் ஒரு சிறப்புத் திறன் தொகுப்பைக் கொண்டுள்ளனர் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அரசால் மட்டுமே அடைய முடியாது என்றும், குடிமக்களின் கூட்டு முயற்சிகளும் இருந்தால் அது முழுமையடையும் என்றும் கூறினார்.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தனர்

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்