இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கை வைத்தியம்… முயற்சி செய்து பாருங்கள்…

என்னதான் ஆங்கில மருத்துவம் இருந்தாலும் நம் முன்னோர் நமக்கு வகுத்து தந்துள்ள கைவைத்தியம், நாட்டு மருந்து வைத்தியம் பல நேரங்களில் நமக்கு பல நோய்களை தீர்த்து வைக்க பேருதவி புரிகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு இன்புளூயன்சா தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதற்கான கை வைத்தியத்தை பார்ப்போமா…
தமிழகம் உள்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்புளூயன்சா என்னும் வைரஸ் காச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக சளி, தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது.
காய்ச்சல், சளி, இருமல், தும்மல், உடல்வலி உள்ளவர்கள் 10 சிறிய வேப்பிலை குச்சிகளை சிறுசிறு துண்டுகளாக்கி 200 மி.லி தண்ணீரில் போட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து காய்ச்ச வேண்டும். அதனை அரை டம்ளர் அளவுக்கு எடுத்து வடிகட்டி வெதவெதப்புடன் பருக வேண்டும். இவ்வாறு செய்தால் சளி, இருமல், காய்ச்சல் நீங்கும்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

இன்புளூயன்சா காய்ச்சலுக்கு கை வைத்தியம்… முயற்சி செய்து பாருங்கள்…

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்