ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 7வது சுற்றில் காங்கிரஸ் 53,548, அதிமுக 19,936

ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. உணவு இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
7-வது சுற்று முடிவில் காங்கிரஸ் 53,548 பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 19,936, நாம் தமிழ்ர் கட்சி 2964 வாக்குகள், தேமுதிக 431 வாக்குகள், பிற 261 வாக்குகள். சதவீதத்தின்படி காங்கிரஸ் 68.18 சதவீதம், அதிமுக 22.97 சதவீதம், தேமுதிகம 0.92 சதவீதம், பிற 7.68 சதவீதம், நோட்டா 0.28 சதவீதம் பதிவாகியுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணப்படும்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 7வது சுற்றில் காங்கிரஸ் 53,548, அதிமுக 19,936

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு