அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடல் எடையை குறைக்க நினைப்பவராக நீங்கள்…. இதோ சில டிப்ஸ்……

இன்றைய தெளிதல். உணவே மருந்து மருந்தே உணவு. உடல் எடையினை குறைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்?

இந்த உணவுகள் மட்டும் போதும். இன்றைய தலைமுறையினர் தங்களது உடல் எடையைக் குறிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போதைய உடலுழைப்பு இல்லாத மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையாலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும்,

ஏராளமான இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். உடல் பருமன் பிரச்சனையை ஒருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தானாக வந்துவிடும். உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம். உடல் எடையைக் (Weight Loss) குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் முதன்மையான ஒன்று கலோரிகளை எரிக்கும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது. எனவே நாம் நமது உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் உணவுகளின் விவரத்தை இங்கே காண்போம்.

பசலைக்கீரை:

எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கீரையை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலின் வலிமையும் மேம்படும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இந்த சுவையான வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, ஆய்வின் படி, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வதால் எடை அதிகரிக்கும் அபாயத்தை 30%குறைக்கலாம். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இளநீர்:

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, ​​ நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம், மேலும் இளநீர் குடிப்பது உங்கள் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க மற்றும் ஊட்டச்சத்து ஊக்கத்தை பெற ஒரு சிறந்த வழியாகும். இந்த இயற்கை பானத்தில் மெக்னீசியம், கால்சியம், உப்பு, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

சர்க்கரைவள்ளி கிழங்கு:

சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். நார்ச்சத்து, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் நல்ல கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும். இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிக்காது.

புரோக்கோலி:

புரோக்கோலியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. இதில் உள்ள சல்போரோஃபேன் என்ற தாவர சத்து, நமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இந்த ஹார்மோன், உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைப்பதோடு மட்டுமல்லாது, கொழுப்பை கரைக்கும் நிகழ்வை துரிப்படுத்துகிறது. புரோக்கோலியில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி, நமது உடலின் மன அழுத்தத்தை குறைத்து, உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கிறது.

கேரட்:

கேரட், அதிகளவு நார்ச்சத்து மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள சூப்பர் உணவு ஆகும். கேரட், நமது உடலில் பித்த நீர் சுரப்பை துரிதப்படுத்தி, உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. ​பச்சை பட்டாணி: பச்சை பட்டாணியில் எளிதில் கரையவல்ல நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறைந்த கொழுப்பு மற்றும் புரதம், உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. பச்சை பட்டாணியில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம், இதய பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கின்றன. இது இனிப்புச்சுவை மிக்கதாக இருந்தாலும், உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

உடல் எடையை குறைக்க நினைப்பவராக நீங்கள்…. இதோ சில டிப்ஸ்……

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை