1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு (குறள் : 107).
அடுத்தவர் தமக்குச் செய்த நன்மையை நினைக்கும் நன்றியுடையவர்கள்
தங்கள் துன்பத்தைப் போக்கியவருடைய நட்பினைத். தங்களுக்கு எழும்
பருவங்கள் அனைத்திலும் தங்கள் பரம்பரையினருடன் விடாது நினைப்
பார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






