ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்.ஜெ.விக்டர் தலைமையில் உலக அமைதிக்காவும், கலைத் துறையில் வெற்றி பெறவும் வேளாங்கண்ணியில் பிரார்த்தனை நடைபெற்றது. உடன் ஜெ.பீட்டர், ஒளிப்பதிவாளர் துளசிதாசன் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






