உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் இறைவன் என்ற சொல்லுக்கு கடவுள், அல்ஷா, பிரஜாபதி என்ற ஓரே பெயர் தான். ஆனால் மனிதனாக வந்த கடவுளுக்கு மனிதர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப வேவ்வேரு பெயர் வைத்து அவர்கள் விருப்பத்திற்கு இணங்க வழிபட்டு வருகிறார்கள். உலகில் உள்ள மூத்த மொழிகளில் தமிழ் மொழியில் ஈசன் என்றும் ஆங்கிலத்தில் ஜூசஸ் என்றும் உருது மொழியில் ஈஷா நபி என்றும் அழைக்கப்படும் மனிதனாக வந்த கடவுளை அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் என்று உலக நாடுகள் கொண்டாடி வருகிறார்கள். அதை பின்பற்றி உலகத்தில் உள்ள எல்லா மக்களும் அவரவர் தேவைக்கேற்ப வழிபட்டு வருகிறார்கள். இந்த நாளில் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அமைதியும், சமாதானமும் விளங்க மனிதன் மனிதனாக அவதரித்த அந்த கடவுளை அவர் போதனையின்படி நடக்கவந்தவர்களாக உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கடைபிடித்து அமைதியும் மகிழ்ச்சியும் பொங்க இந்த நாள் அமைய வேண்டும் என்று தகவல் எக்ஸ்பிரஸ குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






