தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (11.07.2023), குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் 2023
நிகழ்ச்சியில், மாபெரும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர்
ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை
இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.இரா.சாந்திமலர்,
குடும்ப நலத்துறை இயக்குநர் மரு.வி.பி.ஹரிசுந்தரி, துணை இயக்குநர் (தகவல் கல்வி
தொடர்பு) எம்.இராமச்சந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






