உள்துறை அமைச்சகம்

azadi ka amrit mahotsav

போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள்

Posted On: 02 DEC 2025 3:22PM by PIB Chennai

மத்திய மற்றும் மாநில போதைப்பொருள் சட்ட அமலாக்க நிறுவனங்களின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மத்திய அரசு  ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேசிய குற்றப் பதிவுகள் பிரிவு  வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட நபர்கள்  முறையே 16,777 மற்றும் 16,646 ஆவர். இவர்களில் தண்டனை பெற்றவர்கள் முறையே, 5,509 மற்றும் 6,184 பேர். 

கடத்தல்காரர்களிடம் இருந்து ஏராளமான போதைப்பொருள், சட்டவிரோத மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது விழிப்புணர்வு, மறுவாழ்வு ஆதரவு ஆகியவற்றிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை  இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இன்று (02 டிசம்பர் 2025) இதனைத் தெரிவித்தார்.

Share on twitter

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

உள்துறை அமைச்சகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.