என் கல்லூரி கனவு : செங்கல்பட்டு

தமிழ்நாடு அரசும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எம் எம் டி நேச்சர் ஆகிய துறைகள் இணைந்து என் கல்லூரி கனவு எனும் புதிய திட்டத்தின் மூலம் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் அரசு விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் அந்தந்த மாவட்ட வாரியாக ஒன்றிணைத்து என்ன படிக்கலாம் என்னென்ன வசதிகள் அரசால் வழங்கப்படுகிறது போன்றவற்றை எடுத்துரைத்தார்கள். பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்தில் கேஜன் இன்ஸ்டியூட் தலைமை இன்ஸ்டியூட்ரான் பொறுப்பாளர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெரிய குரூப் ஆப் இன்ஸ்டியூசன் தலைமை பிரின்சிபால் கல்லூரி நிர்வாக அதிகாரி மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின தலைவர் கே ஜே வெற்றி குமார், தனி வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் மோட்டிவேஷன் பேச்சாளர்களாக தலைமை ஆசிரியர்கள் டாக்டர் முருகானந்தம் அரசு வழக்கறிஞர் சுரேஷ், சிந்துஜா லயோலா காலேஜ் பேராசிரியர் காளீஸ்வரன் கேளம்பாக்கம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு எனும் திட்டத்தின் கீழ் அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட எம் எம் டி உறுப்பினரும் செய்தியாளரும் எம் பாபு ராவ் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

என் கல்லூரி கனவு : செங்கல்பட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்