ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஐபோன்களில் உளவு மென்பொருள் மற்றும் மால்வேர் மூலம் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை ரஷ்ய உளவுத்துறை FSB கண்டுபிடித்துள்ளது.
“ரஷ்ய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிசெய்யும் போது, ஆப்பிள் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டன, மேலும் அவை உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட மென்பொருள் பாதிப்புகளைப் பயன்படுத்தும் முன்னர் அறியப்படாத தீங்கிழைக்கும் மென்பொருளின் செயல்பாட்டால் ஏற்படுகின்றன” என்று கூறப்படுகிறது.

ரஷ்யர்கள் மட்டுமன்றி நேட்டோ நாடுகள், முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் இஸ்ரேல், சிரியா மற்றும் சீனா உட்பட தூதரக பணிகளுக்காக ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

FSB இன் கூற்றுப்படி, ஆப்பிள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை, குறிப்பாக தேசிய பாதுகாப்பு நிறுவனத்திற்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதாகவும் “ஐபோன் பயனர்களின் தனியுரிமைக் கொள்கை அந்நிறுவனத்தால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை விரும்பும் எந்தவொரு நபரையும் கட்டுப்படுத்த தேவையான ஒத்துழைப்பை அமெரிக்க உளவுத்துறைக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கிவருவதாக ரஷ்ய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.