கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம் : தொடர் 2

சிந்தனைத்திறன்

ஆனால், மனிதனுடைய சிந்தனைத்திறன் அவனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்துக்காட்டுகின்றது. சிறிய மனிதன் பெரிய யானையை அடக்கி ஆள்கிறான். கொடிய சிங்கம், புலி, கரடி போன்றவை இவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்குகின்றன. இவன் சொல்லுகின்றபடியெல்லாம் ஆடுவதை நாம் சர்க்கசில் காணுகின்றோம். உயிரினங்கள் அனைத்தும் இவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகின்ற. அகில உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் இவன் அடக்கி ஆள்கின்றான். மனித இனத்தை எதிர்த்து மேற்கொள்ளக்கூடிய உயிரினம் எதுவுமே இல்லை. இவனே உருவத்தால் மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியவன் அல்லன். இது எவ்வாறு நடைபெறுகிறது? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இந்த கேள்வி உள்ளத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உடலின் ஆற்றல் என்பது வேறு; உள்ளத்தின்  ஆற்றல் என்பது வேறு. உடலின் ஆற்றலோடு  ஒப்பிடுகையில் இவனைவிட மற்ற உயிரினங்கள் வெற்றியடையக் கூடியனவாக  இருக்கின்றான். இதுவே உலக நடை முறையாகவும் இருக்கின்றது. அப்படியானால் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத உள்ளத்தின் ஆற்றல் இவனுக்கு எங்கிருந்து வருகின்றது? உள்ளம் என்றால் என்ன? அந்த உள்ளம் மனிதனுக்கு மட்டுமே சிறப்பு ஆற்றலாக விளங்குவது எவ்வாறு? உடலையும், உயிரையும் தாண்டி மூன்றாவது பொருளாக உள்ளம் விளங்குவது எவ்வாறு? உள்ளம் என்பது ஓர் உறுப்பா? அது உள்ளே இருக்கும் உறுப்பா? இவனுக்கு மட்டுமே உரியச் சிறந்த உறுப்பா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

உள்ளம் என்பது பற்றி நாளை தொடர் பதிவில் பார்ப்போம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம் : தொடர் 2

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.