கண்ணகி நகரில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் இன்று சென்னை கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையத்தில் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டபயனாளிகள் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் தென்சென்னை நடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலராளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும திட்டஇயக்குனர் ஷில்பா பிரபாகர், சென்னை மாநகராட்சி 15வது மண்டல குப தலைவர் மதியழகன், நிலைக்குழு தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன் மற்றும்உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

கண்ணகி நகரில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு