கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அபராதம்……

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் இன்று பரபரப்பு தீர்ப்பு நிறைவேற்றம்…

கரூரில் பிரண்ட்லைன் டெக்னாலஜி சென்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் அன்புத்தேன் இவர் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனின் மகன் ஆவார் இவர் ஏர்டெல் நிறுவனத்தில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தார் இடையில் புதிதாக ஒரு பிளான் வந்துள்ளது அதில் சேர்ந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ஏர் டெல் நிறுவன பணியாளர் சொன்னதை நம்பி வேறொரு பிளானுக்கு மாறினார் ஆனால் அதுவரை ரூபாய் 500 மட்டும் மாதம் பில் வந்தது தாண்டி மாதம் 2000, 5000 என்று பில் வர ஆரம்பித்தது அது குறித்து கேட்ட பொழுது சரியான பதிலை ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரிகள் சொல்லவில்லை எனவே இது முறைகேடாக அதிக பில் அனுப்பிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அன்புத்தேன் வழக்கு தொடர்ந்தார்

அந்த வழக்கை விசாரித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
அன்புத்தேனுக்கு மன உளைச்சல் காரணமாக ஏர் டெல் நிறுவனத்தார் 33 ஆயிரத்து 637 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இன்று ஏர்டெல் நிறுவனத்தார் 33 ஆயிரத்து 637 ரூபாய்க்கான செக்கை கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 23/06/2023 அன்று சமர்ப்பித்தனர கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் கூடுதல் நீதிபதி ரத்தினசாமி ஆகியோர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் முன்னிலையில் அன்பு தேனிடம் மேற்படி காசோலை வழங்கினர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அபராதம்……

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.