சென்னை அசோக்நகரில் ‘கடவுள் அம்பேத்கர் அறக்கோவில் புத்தர் அறிவுலகம்’ அமைப்பின் நிறுவனர் அய்யா கவிஞர் தமிழ்மறையான் அவர்களின் திருவுடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், M.P மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






