இந்த படத்தில் உள்ள பையன் இன்று காலை 07.00மணி அளவில் முடி வெட்டிவிட்டு வருவதாக கூறி ரூபாய் 100 பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வர வில்லை என புகார் பெறப்பட்டுள்ளது.மேற்படி பையன் பற்றி தகவல் தெரிந்தால் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய போன் நம்பர் 9498101498 க்கு தகவல் அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
இல்லறவியல் – 20 அதிகாரம் திருக்குறள் அதிகாரம்-5 இல்வாழ்க்கை மனைவியோடு கூடிவாழும் இல்லறச்





